Thursday 12 June 2014

தாலி எனும் அடிமைச் சங்கிலி

பொன்னாலான தாலியாகினும்
ஒரு நாள் கழுத்தில் சுமக்க
எந்த ஆணாவது சம்மதிப்பானா ??
ம்ஹூம் ....
அவனுக்குத் தெரியும்
அது அடிமையின் அடையாளமென்று .

- பாசு.ஓவியச் செல்வன்

( உண்மை இதழில் வெளியான கவிதை )

No comments:

Post a Comment