Thursday 12 June 2014

கவிதை - கடவுள்

என்
உணவு உடை உறைவிடம்
அத்தனையும்
மனித வியர்வையில்
உருவானவை.

இதில்
எதற்கும்
உதவா கடவுள்
எனக்கு எதற்கு ? ?

- பாசு . ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment