Thursday 12 June 2014

அப்பாக்களின் அடிமைகளாய் அம்மாக்கள்

வீட்டுக்கு வரும்
அழைப்பிதழ்களின் முகப்பை,
அப்பாக்களின் பெயர்களே
ஆக்கிரமித்து இருக்கும்.

எல்லா வீடுகளிலுமே
அம்மாக்கள்,
அப்பாக்களின் சேவகிகளாகவே
வாழ்ந்திருக்கிறார்கள் ....

- பாசு.ஓவியச்செல்வன்



No comments:

Post a Comment