Thursday 12 June 2014

கல்வி கடவுளாம் சரஸ்வதியின் மகிமை ...

முகநூல் நண்பர் அர்ஜூன் தமிழ் என்பவரின் நியாயமான கேள்வி!

"கல்வி கடவுளாம் சரஸ்வதி எல்லார்க்கும் கல்வி தருபவளாம்.அட பாவிகளா எங்க பெரியாரும் காமராசரும் இல்லனா இங்க யாருக்குடா கல்வி கிடைத்திருக்கும், 19mநுற்றாண்டு வரைக்கும் சரஸ்வதி என்ன பண்ணிட்டு இருந்துச்சு!" 

கேள்வி சரியானதுதானே!

- Natarajan Periyar Thondan

No comments:

Post a Comment