Thursday 12 June 2014

கடவுள் - கவிதை

கற்சிலைகள் முன்னே
உன் துயரங்களை 
பட்டியலிடாதே,
ஏனென்றால்
அவைகளுக்கு
கேட்கும் திறன் கிடையாது ...

- பாசு .ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment