Thursday 12 June 2014

அம்மனுக்கு நேர்த்திக் கடன் செய்தால் என்ன நடக்கும் ?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடிப்பெருக்கையடுத்து, தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
தேங்காய் உடைத்ததில் பலருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் வழிந்தோடியது. காயம் ஏற்பட்ட 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

” பக்தி வந்தால் புத்தி போகும், 
புத்தி வந்தால் பக்தி போகும் “
என பெரியார் சொன்னது  எவ்வளவு உண்மை ...

No comments:

Post a Comment