Thursday 12 June 2014

பெரியார் எனும் மாமனிதர்

பெரியார் எனும் 
மாமனிதர் மீது,
அவதூறு புழுதிகளை 
வாரி இறைத்து,
அவர் புகழுக்கு
களங்கம் சேர்க்க 
விழைவோரே !!

புரிந்து 
கொள்ளுங்கள் ...

மக்களுக்கு
பிடித்தமானதை
செய்வது அல்ல
அவர் பணி

மக்களுக்கு
தேவையானதை
செய்வதுவே
அவர் பணி....

என்றும் பெரியார் வழியில்

பாசு . ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment