Thursday 12 June 2014

டாடி... எனக்கு ஒரு டவுட்டு....?

சன் : டாடி டாடி நாமெல்லாம் எப்படி டாடி இந்த பூமிக்கு வந்தோம்...? 

டாடி : நம்மல்ல கடவுள் தாண்ட படைச்சாரு...

சன் : அப்போ நாம எல்லோரும் கடவுளின் பிள்ளை தானே 
டாடி... கடவுளுக்கு முன்னாடி நாம எல்லோரும் சமம் தானே
டாடி?

டாடி : ஆமா...

சன் : டாடி..........! எனக்கு ஒரு டவுட்டு....?

டாடி : என்ன...?

சன் : நாம எல்லோரும் கடவுளின் பிள்ளைனா, அர்ச்சகராகும் உரிமை
பார்பானுக்கு மட்டும் ஏன் டாடி...? சொல்லுங்க டாடி...

டாடி : ....!?

- தளபதி பாண்டியன்

No comments:

Post a Comment