Thursday 12 June 2014

கடவுள்கள் பிறந்த கதை

கடவுள்கள் பிறந்த கதை :

உங்கள் முன்னோர்கள் கடவுளை வணங்கினார்கள், அதன் பின் உங்கள் பெற்றோர்கள் கடவுளை வணங்கினார்கள், அதன் தொடர்ச்சியாக இன்று நீங்கள் கடவுளை வணங்குகிறீர்கள், கடவுள்கள் திணிக்கப்பட்ட கதை இப்படித் தான். 
என்றாவது ஒரு நாள் ” ஏன் கடவுளை வணங்க வேண்டும் ? “ என கேள்வி கேட்டது உண்டா ? ஆதிகால மனிதன் அத்தனையையும் பார்த்து பயந்தான், எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அதை எல்லாம் கடவுள் என்றான், இன்று விஞ்ஞானம் எல்லாவற்றுக்கும் விடை சொல்லிக் கொண்டே வருகிறது. 

- பாசு.ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment