Thursday 12 June 2014

உனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்ல ...

உனக்கு தான் கடவுள் நம்பிக்கை இல்லல, சாதியும் பிடிக்காது .. எங்க நம்பிக்கைல ஏன் தலை இடுற.. உனக்கு பிடிக்கலனா அமைதியா இரு அப்டின்னு நண்பர்கள் பல பேரு சொல்றாங்க... நண்பர்களே அவன் அவன் கடவுள கும்பிட்டு சும்மாவா இருக்கீங்க, என் மதத்துக்கு வா, சுகம் அளிக்குறார் , எழுப்புறார், தூங்குறார் அப்டின்னு எத்தன கூட்டம் போட்டு உசுர வாங்குறிங்க... எவனாவது வீட்டுக்குள் கம்முனு கிடகுரிங்குலா? இல்லல... என்னை பேச வேண்டாம் என்பவன் வெளியில் வந்து உன் மதத்தையும், சாதியையும் பேசாதே.. கோவிலை இழுத்து மூடு... நடு ராத்திரில பாட்ட போட்டு குழந்தைகளையும், நோயாளிகளையும் கஷ்ட படுத்துறதா நிறுத்துங்க ... உங்க அழுக்கு மூட்டை மதமும், சாதிய கூட்டங்களும் தினமும் நடக்கும் போது இதெல்லாம் ஒழித்தே ஆக வேண்டும் என்னும் என் கொள்கையை உங்களை விட இரு மடங்கு அதிகமாகவே கத்தி சொல்லுவேன் ....கடவுள் இல்லை கடவுள் இல்லை.. எண்ண இல்லை, கடவுள் இல்லை .. என்ன இல்லை கடவுள் இல்லை

- சாதி மறுப்பாளன் ஜெயசிங்

No comments:

Post a Comment