Sunday 5 October 2014

கடவுள் - கவிதை

கற் சிலைக்கு
மஞ்சள் துணி போர்த்தி
கருவறையில் வைத்திட்டால்
அது கடவுளாகி விடுமா ?

- பாசு. ஓவியச்செல்வன்


No comments:

Post a Comment