Saturday 4 October 2014

பூசணி - கவிதை



பூசணியை
சாலையில் உடைத்து
பக்தியை வெளிப்படுத்துவோரே,
வாகனத்தில் வரும் எவரோ
அதில் சறுக்கி விழுந்தால்
உங்களுக்கு என்ன கவலை .....


- பாசு. ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment