Sunday 5 October 2014

சிலை - கவிதை



உளிகள் அறியும்.
கருவறையில் இருப்பது
கடவுள் அல்ல
கற்சிலை என்று ...

-  
பாசு ஓவியச்செல்வன்

  

No comments:

Post a Comment