Sunday 5 October 2014

தரிசனம் - கவிதை



உணவகங்களில்
5 நிமிடம் தாமதமானால்
சப்ளையரை முறைக்கிறோம்

ஏழுமலையானை தரிசிக்க
நாள் கணக்காய் வரிசையில்
நாயாய் காத்திருக்கிறோம் ...


- பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment