Sunday 19 October 2014

பரிகாரம் எனும் பெயரில் கொள்ளை ....

பரிகாரம் எனும் பெயரில் கொள்ளை ....

பூமிகாரகனான செவ்வாயும், வீட்டின் அழகான தோற்றத்திற்குக் காரணமாக விளங்கும் சுக்ரனும், எந்த விதத்திலாவது பாதிக்கப்பட்டிருந்தால் ஒருவருக்கு அமையும் வாடகை வீடு கூட பிரச்சினைக்குரியதாக மாறி, மனதிற்கு சங்கடங்களை உண்டாக்கும். 

இந்த நிலை மாறவும், மனதில் நிம்மதியும், அமைதியும் குடி கொள்ளவும் ஏதாவது ஒரு பழைய திருக்கோவிலின் கோபுரங்களுக்கு வர்ணம் பூசியோ, கோவிலின் உட்புற, வெளிப்புற சுவர்களுக்கு வெள்ளையும், காவி வர்ணமும் பூசி பராமரிப்பு செய்தாலோ மிகவும் நல்ல பலன்களை அனுபவ ரீதியாகக் கண்டு உணரலாம். 

- 
www.maalaimalar.com

http://www.maalaimalar.com/2014/01/03114157/problem-clear-pariharam.html


#  
ஏண்டா ... அவனே சொந்த வீடு கட்ட வசதி இல்லாமத் தான் வாடகை வீட்ல இருக்கான். அவன் காசுல கோயிலுக்கு ஓசியில பெயிண்ட் அடிக்கப் பாக்குறீங்களே ... நீங்கள்லாம் நல்லா வருவீங்கடா ...
ஆல் த பெஸ்ட் ....

 -  பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment