Sunday 5 October 2014

கடவுள் ஏன் கண்ணுக்கு தெரிவதில்லை ?



நாத்திகன் : கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லையே

ஆத்திகன் : காற்று கூடத் தான் கண்ணுக்கு தெரிவதில்லை

நாத்திகன் : காற்றுக்கு மூளை கிடையாது, கடவுளுக்கு ?


ஆத்திகன் : ????????


-  பாசு ஓவியச்செல்வன்

No comments:

Post a Comment