Sunday 19 October 2014

சென்னை தமிழில் ஓர் காதல் கவிதை .....

சென்னை தமிழில் ஓர் காதல் கவிதை .....

நீ
ஷோக்கா கீற,
நா மெய்யாலுமே
உம்மேல
லவ் சீக்கா கீறேன்,

ஒரு தபா
லுக் வுடு,
ஒரு தபா
கண்டுக்கினு,

உன்ன
இஸ்துகிணு போய்
கண்ணாலம்
கட்டிகிறேன்,

ஊ நைனா
காண்டு புட்சவன்,
மெர்சலாவாத
நா கீறேன்.

கைத ...
ஏங் காதல் கைத நீ
பேஜார் பண்ணாம
ஓகே சொல்டு ....

- பாசு . ஓவியச் செல்வன்



No comments:

Post a Comment